வாங்க பழகலாம்
| Re:Hi Friends Arifarook 31.7.2010 12:38 |
| Re:I am new sri kathir 31.7.2010 6:37 |
| I am new veda 30.7.2010 23:38 |
| பானை அலங்காரம் (தர்ஷினி k.s) |
|
|
|
தேவையான பொருட்கள்: செய்முறை: 2. காய்ந்ததும் கறுப்பு எனாமல் பெயின்ட் அடித்து காயவிடவும். (காய்ந்ததும் இரண்டாவது முறையும் எனாமல் பெயிண்ட் அடித்து காயவிடவும்) 3. செராமிக் பவுடரை (Ceramic Powder) ஃபெவிக்கால்விட்டு கலந்துகொள்ளவும் மேலும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மருதானி கலவைபோல் செய்து கோனில் ஊற்றவும். 4. இபொழுது பெயின்ட்செய்து வைத்துள்ள பானையில் பிள்ளையார் வரைந்து (அவுட்லைன் மட்டும் கொடுத்தாலே அழகாக இருக்கும்) 5. பானையின் வாய்பகுதியில் படத்தில் உள்ளது போல் டிசைன் செய்து வரவேற்பறையில் வைக்கலாம். 6. எல்லாம் காய்ந்து முடிந்தவுடன் வார்னிஷ் அடிக்கவும். இதற்கும் பூக்கள் அலங்கரிக்க தேவையில்லை. அழகு படுத்தி அனுப்பியவர்: தர்ஷினி
Bookmark
நண்பர்களுக்கு அனுப்ப
கருத்துக்கள் (11)
![]()
...
பதிவாளர்: Mrs,seyed, June 20, 2009
தர்ஷிணி வாங்க...வாங்க...
உங்களை காணோமே என்று தேடிக்கொண்டு இருந்தேன் வந்துட்டீங்களா.... உங்க வர்க் நன்றாக இருக்கு.இன்னும் ,லீவு போட்டதுக்கெல்லாம் பனிஷ்மென்றாக டெய்லி ஏதாவது வர்க் சொல்லிக்கொடுங்க..ஓகேயா....?
...
பதிவாளர்: SANTHOSHI, June 21, 2009
ஏப்ரல், மே, யில பசுமையே இல்லை....
காய்ந்து போனதே.... இந்த ஊரும் பிடிக்கலை,உலகம் பிடிக்கலை போரு போருதான்.... ஜூன் வந்தாச்சு...- எங்க தர்ஷிணியும் வந்தாச்சு இனி தாளம் போடுவோம் தமிழ்குடும்பம் தோழிகளெல்லாம்.... ![]() ![]() ![]() ![]() ![]() ![]()
Type in
(Press Ctrl + g to toggle)
உங்கள் கருத்து
|









