வாங்க பழகலாம்

Re:Hi Friends
Arifarook 31.7.2010 12:38
Re:I am new
sri kathir 31.7.2010 6:37
I am new
veda 30.7.2010 23:38

உங்கள் கருத்து

கருத்தரிப்பதில் சிக்
hi kalai,,thanks for ur r
By: sunitha
ஒன்று யாவர்க்கும் தல
nice song
By: vijisathya
மேன்மையானவர்கள்.
சரியானது தான்....very ver
By: mofamalik
பூகம்பத்தை முன்கூட்ட
நல்ல தகவல் தந்ததற்க்கு ந
By: katheeja seyed
அரபிக் கலர் மெகந்தி
alaga irukku anal idu oru
By: sulthana7860
எறும்புக்கூட்டம் துர
Good Joke Sindhu
By: Sikaar
பாட் பெயிண்டிங்
சகோதரி, நல்ல அழகான பூ ஜா
By: Mahmoud Nona
வெஜ் லாலிபாப்
புது விதமான மாலை உணவு. இ
By: Mahmoud Nona
திண்டுக்கல் மட்டன் கோலா குழம்பு Print E-mail

 

தேவையான பொருட்கள்


கொத்துக்கறி{மட்டன்} - 1/2 கிலோ
வெங்காயம் -1/2
கறிவேப்பிலை-1 இனுக்கு
சோம்பு--1/2டீஸ்பூன்
தேங்காய் - 2 துண்டு
மிளகாய்தூள் -1/2 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை -1/2 கைப்பிடி
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய்- பொரிக்க

எல்லா பொருட்களை அதிகம் தண்ணீர் விடாமல் நைஸாக அரைத்து கடேசியில்கொத்துக்கறியும் போட்டு ஒருசுற்று சுற்றி எடுத்து அதை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டவைத்துக்கொள்ளவும்

 

அதனை எண்ணெயில் பொரித்து எடுத்து வைக்கவும்.

இப்போது கோலா உருண்டை ரெடி

குழம்பு செய்ய தேவையானவை:
தேங்காய் -5 துண்டு
வெங்காயம் -1/2
தக்காளி-1
பூண்டு-2 பல்
கறிவேப்பிலை-1 இனுக்கு
மிளகாய்தூள் -1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள்-1/2டேபிள் ஸ்பூன்
மஞ்சப்பொடி-1/4டேபிள் ஸ்பூன்
சீரகப்பொடி-1/4டேபிள் ஸ்பூன்
எல்லாவற்றையும் அரைக்கவும்
பட்டை கிராம்பு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய்-தாளிக்க
புளி -1 உருன்டை
 வாணலியில் எண்ணெய் ஊற்றி,  பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு வெங்காயத்தைசேர்க்கவும்.வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து வதக்கவும்புளியை கரைத்து ஊற்றவும்

.குழம்பு நன்றாக கொதித்து வந்ததும், எண்ணெயில் பொரித்து வைத்துள்ள உருண்டைகளைப் போடவும். குழம்பு நன்கு  கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.

இது என் மாமியாரின் ரெசிப்பி  செய்து பார்த்து கருத்தை சொல்லுங்க

 

 

கவிதா

tag:mutton kari kola kulambhu,


கருத்துக்கள் (7)Add Comment
...
பதிவாளர்: hawwa, March 09, 2010
கவிதா இந்த குறிப்பை தான் எதிர்பார்த்தேன் சூப்பராக இருக்கு
விரைவில்செய்து பார்க்கிரேன்
...
பதிவாளர்: kavithadevi, March 09, 2010
செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள் ஹவ்வா. எப்படி உள்ளது என்று.
...
பதிவாளர்: kavithadevi, March 09, 2010
தோழிகளே,
ஒரு குறிப்பை மாற்றி எழுதி விட்டேன். பொறித்த உருண்டைகள் தனியாக சாப்பிடலாம்.பொரிக்காத உருண்டைகள் தான் குழம்பில் போட வேண்டும்.புளி ஊற்றுவதற்கு முன்னால் கறி உருண்டையை போட வேண்டும்.
...
பதிவாளர்: Sikaar, March 09, 2010
புளி ஊற்றினால் மட்டனோட டேஸ்ட் மாறிவிடாதா கவிதா
...
பதிவாளர்: kavithadevi, March 09, 2010
sikkar, சிறிய, நெல்லிக்காய் அளவு புளி ஊற்ற வேண்டும்.
...
பதிவாளர்: NISA, March 09, 2010
கவிதா மட்டனுக்கு புளி ஊற்றாமல் எலுமிச்சை சாறு ஊற்றலாமா?
...
பதிவாளர்: kavithadevi, March 10, 2010
இல்லை நிசா ,
சிறிதளவு புளி ஊற்ற வேண்டும்.நான் செய்துவிட்டு எல்லோரும் நன்றாக உள்ளது என்று சொன்ன பின்தான் குறிப்பு போட்டேன்
Type in (Press Ctrl + g to toggle)

உங்கள் கருத்து
smaller | bigger

busy
 
Feedback Form