வாங்க பழகலாம்

Re:Hi Friends
Arifarook 31.7.2010 12:38
Re:I am new
sri kathir 31.7.2010 6:37
I am new
veda 30.7.2010 23:38

உங்கள் கருத்து

கருத்தரிப்பதில் சிக்
hi kalai,,thanks for ur r
By: sunitha
ஒன்று யாவர்க்கும் தல
nice song
By: vijisathya
மேன்மையானவர்கள்.
சரியானது தான்....very ver
By: mofamalik
பூகம்பத்தை முன்கூட்ட
நல்ல தகவல் தந்ததற்க்கு ந
By: katheeja seyed
அரபிக் கலர் மெகந்தி
alaga irukku anal idu oru
By: sulthana7860
எறும்புக்கூட்டம் துர
Good Joke Sindhu
By: Sikaar
பாட் பெயிண்டிங்
சகோதரி, நல்ல அழகான பூ ஜா
By: Mahmoud Nona
வெஜ் லாலிபாப்
புது விதமான மாலை உணவு. இ
By: Mahmoud Nona
வாருங்கள் இருளை ஒளியாக்குவோம்...[மலிக்கா] Print E-mail

வாருங்கள் இருளை ஒளியாக்குவோம்...

மடமை என்னும் இருளை
அறிவு என்னும் ஒளியால்
ஓரங்கட்டுவோம்..

மதவெறி என்னும் இருளை
மனிதம் என்னும் ஒளியால்
தூய்மையாக்குவோம்..

ஆத்திரம் என்னும் இருளை
அமைதி என்னும் ஒளியால்
சாந்தப்படுத்துவோம்..

பகை என்னும் இருளை
பண்பு என்னும் ஒளியால்
பதப்படுத்துவோம்...

கோழை என்னும் இருளை
வீரம் என்னும் ஒளியால்
வென்றுவிடுவோம்..

இவையனைத்தும் அடங்கிய இருளை
அன்பு என்னும் உளியால்
    “ஒளியாக்குவோம்”

அன்புடன் மலிக்கா

இதுவும் இம்மாத தமிழ்தேர் இதழுக்காக எழுதி வெளியான
கவிதை

 

 


கருத்துக்கள் (9)Add Comment
...
பதிவாளர்: SANTHOSHI, June 25, 2009
'இருளை அன்பு என்னும் உளியால் ஒளியாக்குவோம்' என்ன அற்புதமான வரிகள். உண்மைதான் மலிக்கா அன்பால் சாதிக்க முடியாதது ஒன்றுமே இல்லை. கவிதை அருமை!
...
பதிவாளர்: sarulatha, June 25, 2009
மதவெறி என்னும் இருளை மனிதம் என்னும் ஒளியால் தூய்மையாக்குவோம் .... மிகவும் அருமையான வரிகள் ..ஒவ்வரு வரியும் ஒரு முத்து... கவிதை ரொம்ப நல்ல இருக்குது
...
பதிவாளர்: malikka, June 25, 2009
சந்தோஷி, அன்புதானே அனைத்திலும் முதன்மை, அதை கையாளத்தெரிந்தவருக்கு தோல்விகளே இல்லை. அப்படியே தோல்வி ஏற்ப்பட்டபோதும் அதை அன்பைக்கொண்டே வெற்றியாக்கலாம்.

மிகுந்த சந்தோஷம் சந்தோஷி, தாங்களின் கருத்து என்னை சந்தோஷக்குள்ளாக்கியது..
...
பதிவாளர்: malikka, June 26, 2009
என்றுதான் தீருமோ இந்த தீராத தாகம்

மதத்தின் பெயரில் மனிதர்களே மனிதர்களை கொன்று குவிப்பதுதான், கொடுமையாக இருக்கிறது, மனிதன் எதற்காக பிறந்தோம் என்பதையே சில பலநேரங்களில் மறந்துவிடுகிறான். இறைவன்தான் அனைவருக்கும் நல்ல எண்ணங்களையும். நல்லுணர்வுகளையும், தரவேண்டும்.

மிகுந்த சந்தோஷம் சாரு தாங்களின் பாராட்டுக்கு நன்றி.

smilies/smiley.gif
...
பதிவாளர்: zulfiyakani, June 27, 2009
எங்கேப்பா புத்தகம்,இன்னும்நி, தரல போசண்ட,நல்லாருக்கு கவினத,இன்னும் எழுது
...
பதிவாளர்: kabeer, June 30, 2009
supeer malikka nega entha ooru mtt ya
...
பதிவாளர்: kabeer, June 30, 2009
nalla ealutheringa althabest mtt thanea
...
பதிவாளர்: malikka, July 01, 2009
சகோதரர் கபீர் அவர்களுக்கு, தாங்களின் கருத்துக்கு மிக்கநன்றி.

ஆம் நான் Mtt.தான்
...
பதிவாளர்: Mahmoud Nona, June 27, 2010

கவிதை கருத்துள்ளதாக இருக்கிறது.

"மடமை என்னும் இருளை அறிவு என்னும் ஒளியால் ஓரம் கட்டுவோம்"

ஒவ்வொருவரும் 'அறிவொளி' பெற்றுவிட்டால் வாழ்க்கையில் ஏது துன்பம்? துயரம்??.

பகிர்ந்துக்கொண்ட சகோதரி மலிக்கா' வுக்கு நன்றி.

அன்புடன், சகோதரன் "மஹ்மூது".
Type in (Press Ctrl + g to toggle)

உங்கள் கருத்து
smaller | bigger

busy
 
Feedback Form