உங்கள் கருத்து

நித்தியானந்தாவும் பி
கதையை இரசித்து, பாராட்டிய
By: nizamudeen
நித்தியானந்தாவும் பி
டியர் அட்மின், தங்களின் ம
By: nizamudeen
தவா ப்ரை ஸ்பிரிங் ரோ
நன்றி harini,ஜாரு அடுத்த
By: hawwa
Athirah 3.mp4
என் அன்புக்குட்டிச்செல்லம
By: malikka
தவா ப்ரை ஸ்பிரிங் ரோ
ரொம்ப அருமையாக இருக்கு.ப
By: zaru
தவா ப்ரை ஸ்பிரிங் ரோ
its really very different
By: harini
அழகான புருவங்களுக்கு
சிந்து உங்க டிப்ஸ் அழகாகய
By: harini
நித்தியானந்தாவும் பி
இப்போது யாரையும் நம்பமுடி
By: hawwa
வாருங்கள் இருளை ஒளியாக்குவோம்...[மலிக்கா] Print E-mail

வாருங்கள் இருளை ஒளியாக்குவோம்...

மடமை என்னும் இருளை
அறிவு என்னும் ஒளியால்
ஓரங்கட்டுவோம்..

மதவெறி என்னும் இருளை
மனிதம் என்னும் ஒளியால்
தூய்மையாக்குவோம்..

ஆத்திரம் என்னும் இருளை
அமைதி என்னும் ஒளியால்
சாந்தப்படுத்துவோம்..

பகை என்னும் இருளை
பண்பு என்னும் ஒளியால்
பதப்படுத்துவோம்...

கோழை என்னும் இருளை
வீரம் என்னும் ஒளியால்
வென்றுவிடுவோம்..

இவையனைத்தும் அடங்கிய இருளை
அன்பு என்னும் உளியால்
    “ஒளியாக்குவோம்”

அன்புடன் மலிக்கா

இதுவும் இம்மாத தமிழ்தேர் இதழுக்காக எழுதி வெளியான
கவிதை

 

 


Comments (8)Add Comment
...
written by SANTHOSHI, June 25, 2009
'இருளை அன்பு என்னும் உளியால் ஒளியாக்குவோம்' என்ன அற்புதமான வரிகள். உண்மைதான் மலிக்கா அன்பால் சாதிக்க முடியாதது ஒன்றுமே இல்லை. கவிதை அருமை!
...
written by sarulatha, June 25, 2009
மதவெறி என்னும் இருளை மனிதம் என்னும் ஒளியால் தூய்மையாக்குவோம் .... மிகவும் அருமையான வரிகள் ..ஒவ்வரு வரியும் ஒரு முத்து... கவிதை ரொம்ப நல்ல இருக்குது
...
written by malikka, June 25, 2009
சந்தோஷி, அன்புதானே அனைத்திலும் முதன்மை, அதை கையாளத்தெரிந்தவருக்கு தோல்விகளே இல்லை. அப்படியே தோல்வி ஏற்ப்பட்டபோதும் அதை அன்பைக்கொண்டே வெற்றியாக்கலாம்.

மிகுந்த சந்தோஷம் சந்தோஷி, தாங்களின் கருத்து என்னை சந்தோஷக்குள்ளாக்கியது..
...
written by malikka, June 26, 2009
என்றுதான் தீருமோ இந்த தீராத தாகம்

மதத்தின் பெயரில் மனிதர்களே மனிதர்களை கொன்று குவிப்பதுதான், கொடுமையாக இருக்கிறது, மனிதன் எதற்காக பிறந்தோம் என்பதையே சில பலநேரங்களில் மறந்துவிடுகிறான். இறைவன்தான் அனைவருக்கும் நல்ல எண்ணங்களையும். நல்லுணர்வுகளையும், தரவேண்டும்.

மிகுந்த சந்தோஷம் சாரு தாங்களின் பாராட்டுக்கு நன்றி.

smilies/smiley.gif
...
written by zulfiyakani, June 27, 2009
எங்கேப்பா புத்தகம்,இன்னும்நி, தரல போசண்ட,நல்லாருக்கு கவினத,இன்னும் எழுது
...
written by kabeer, July 01, 2009
supeer malikka nega entha ooru mtt ya
...
written by kabeer, July 01, 2009
nalla ealutheringa althabest mtt thanea
...
written by malikka, July 01, 2009
சகோதரர் கபீர் அவர்களுக்கு, தாங்களின் கருத்துக்கு மிக்கநன்றி.

ஆம் நான் Mtt.தான்
Type in (Press Ctrl + g to toggle)

Write comment
You must be logged in to post a comment. Please register if you do not have an account yet.

busy