வாங்க பழகலாம்

Re:good sayings
rammalar 12.3.2010 0:06
Re:good sayings
yogarani 11.3.2010 22:40
பில்கேட்ஸை முந்தினார்...
bkvrdr 11.3.2010 11:24

உங்கள் கருத்து

விருது : சிறுகதை
very nice storysmiley
By: Sikaar
ஒற்றுமை!
good joke
By: Sikaar
மேட் ப்ளவர்வாஷ்
ரொம்ப ரொம்ப அழகாக உள்ளது
By: Sikaar
திருமணத்தை ஏன் பதிவு
உண்மை தான். திருமண சான்றி
By: kavithadevi
நித்தியானந்தாவும் பி
கதையை இரசித்து, பாராட்டிய
By: nizamudeen
நித்தியானந்தாவும் பி
டியர் அட்மின், தங்களின் ம
By: nizamudeen
தவா ப்ரை ஸ்பிரிங் ரோ
நன்றி harini,ஜாரு அடுத்த
By: hawwa
Athirah 3.mp4
என் அன்புக்குட்டிச்செல்லம
By: malikka
பெண்ணே! பெண்ணே! Print E-mail

 

பெண்ணே! பெண்ணே!
வீட்டை விட்டு புறப்படும் முன்னே
விழிப்பாய் இரு பெண்ணே!-தினம்
பூட்டை இரு முறை இழுத்துப் பார்த்த பின்
சென்றிடுவாய் (நீ) பெண்ணே!

கழுத்துச் சங்கிலிதெரிய நடப்பது
க்ள்வரை அழைக்கு மம்மா அதை
இழுத்துப் பறிக்கும் ஈனருக்கு மிக
எளிதாய் போகுமம்மா!

வெளியூர் போகும் விஷயம் எல்லாம்
வீதியில் பேசாதே!-உன்
களிப்பில் கள்ளர் நோட்டமிடுவர்
கவனம் சிதறாதே!


வீட்டு ரகசியம் வீதிக்கு வந்தால்
வீணில் நிம்மதி போகும்-ஒரு
போட்டிக்கேனும் போலியாயிருந்தால்
பொல்லா விளைவுண்டாகும்.

வீட்டின் பெரியார் சொல்வது கேட்டால் வீழ்ச்சிகள் கிடையாது!-அவர்
காட்டும் அக்கரை புரிந்து நடந்தால்
காழ்ப்புகள் கிடையாது.!

முன்பின் தெரியா ஆடவர் கண்டு
முறுவல் செய்யாதே!-அது
பண்புக் குறைவென மூத்தோர் சொன்னால்
ஏளனம் செய்யாதே!

பணம் சம்பாதிக்கும் இயந்திரமா நீ!
பண்பின் சிகரமன்றோ?- நல்
குணம் வெளிக்காட்டும் கோடையன்றோ
குடும்பத்து விளக்கன்றோ?

மண்ணில் செல்வம் வேண்டும் எனினும்
மழலையை மறக்காதே!-உன்
கண்ணின் மணியவை அன்புக் கேங்கும்
கணமும் வெறுக்காதே!

இவை நான் படித்ததை நீங்களும் படிப்பதற்காக வேண்டி  பதிவு செய்திருக்கிறேன்.
sithi katheeja


Comments (1)Add Comment
...
written by zaru, July 01, 2009
அருமையான கவிதையை எம் பார்வைக்கு தந்தமைக்கு பாராட்டுக்கள்.smilies/smiley.gif
Type in (Press Ctrl + g to toggle)

Write comment
You must be logged in to post a comment. Please register if you do not have an account yet.

busy