வாங்க பழகலாம்

Re:Hi Friends
Arifarook 31.7.2010 12:38
Re:I am new
sri kathir 31.7.2010 6:37
I am new
veda 30.7.2010 23:38

உங்கள் கருத்து

கருத்தரிப்பதில் சிக்
hi kalai,,thanks for ur r
By: sunitha
ஒன்று யாவர்க்கும் தல
nice song
By: vijisathya
மேன்மையானவர்கள்.
சரியானது தான்....very ver
By: mofamalik
பூகம்பத்தை முன்கூட்ட
நல்ல தகவல் தந்ததற்க்கு ந
By: katheeja seyed
அரபிக் கலர் மெகந்தி
alaga irukku anal idu oru
By: sulthana7860
எறும்புக்கூட்டம் துர
Good Joke Sindhu
By: Sikaar
பாட் பெயிண்டிங்
சகோதரி, நல்ல அழகான பூ ஜா
By: Mahmoud Nona
வெஜ் லாலிபாப்
புது விதமான மாலை உணவு. இ
By: Mahmoud Nona
பெண்ணே! பெண்ணே! Print E-mail

 

பெண்ணே! பெண்ணே!
வீட்டை விட்டு புறப்படும் முன்னே
விழிப்பாய் இரு பெண்ணே!-தினம்
பூட்டை இரு முறை இழுத்துப் பார்த்த பின்
சென்றிடுவாய் (நீ) பெண்ணே!

கழுத்துச் சங்கிலிதெரிய நடப்பது
க்ள்வரை அழைக்கு மம்மா அதை
இழுத்துப் பறிக்கும் ஈனருக்கு மிக
எளிதாய் போகுமம்மா!

வெளியூர் போகும் விஷயம் எல்லாம்
வீதியில் பேசாதே!-உன்
களிப்பில் கள்ளர் நோட்டமிடுவர்
கவனம் சிதறாதே!


வீட்டு ரகசியம் வீதிக்கு வந்தால்
வீணில் நிம்மதி போகும்-ஒரு
போட்டிக்கேனும் போலியாயிருந்தால்
பொல்லா விளைவுண்டாகும்.

வீட்டின் பெரியார் சொல்வது கேட்டால் வீழ்ச்சிகள் கிடையாது!-அவர்
காட்டும் அக்கரை புரிந்து நடந்தால்
காழ்ப்புகள் கிடையாது.!

முன்பின் தெரியா ஆடவர் கண்டு
முறுவல் செய்யாதே!-அது
பண்புக் குறைவென மூத்தோர் சொன்னால்
ஏளனம் செய்யாதே!

பணம் சம்பாதிக்கும் இயந்திரமா நீ!
பண்பின் சிகரமன்றோ?- நல்
குணம் வெளிக்காட்டும் கோடையன்றோ
குடும்பத்து விளக்கன்றோ?

மண்ணில் செல்வம் வேண்டும் எனினும்
மழலையை மறக்காதே!-உன்
கண்ணின் மணியவை அன்புக் கேங்கும்
கணமும் வெறுக்காதே!

இவை நான் படித்ததை நீங்களும் படிப்பதற்காக வேண்டி  பதிவு செய்திருக்கிறேன்.
sithi katheeja


கருத்துக்கள் (1)Add Comment
...
பதிவாளர்: zaru, July 01, 2009
அருமையான கவிதையை எம் பார்வைக்கு தந்தமைக்கு பாராட்டுக்கள்.smilies/smiley.gif
Type in (Press Ctrl + g to toggle)

உங்கள் கருத்து
smaller | bigger

busy
 
Feedback Form