பசித்த கழுதை
புசித்திருந்தாலும்
பரிதவித்திருக்க மாட்டேன்
விதை நெல்லாய் மண்ணில்
புதைந்திருந்தாலும்
மனம் வெதும்பி இருக்கமாட்டேன்
நீர்க்குமிழி நிமிடத்தில் நெருப்பில்
இட்டிருந்தாலும்
நெஞ்சு வெடித்திருக்கமாட்டேன்
சக்கரங்களினூடே வந்துவந்து போகும்
திரவத்தையே பிரதிபலிக்கிறது
சாலையோரத்தில் கிடக்கும்
கிழிந்த தாவணியொன்று!
புசித்திருந்தாலும்
பரிதவித்திருக்க மாட்டேன்
புதைந்திருந்தாலும்
மனம் வெதும்பி இருக்கமாட்டேன்
நீர்க்குமிழி நிமிடத்தில் நெருப்பில்
இட்டிருந்தாலும்
நெஞ்சு வெடித்திருக்கமாட்டேன்
சக்கரங்களினூடே வந்துவந்து போகும்
திரவத்தையே பிரதிபலிக்கிறது
சாலையோரத்தில் கிடக்கும்
கிழிந்த தாவணியொன்று!
Muthu karuppasamy N
Tagged in: Untagged
Bookmark
நண்பர்களுக்கு அனுப்ப
கருத்துக்கள் (1)

Type in
(Press Ctrl + g to toggle)
உங்கள் கருத்து



