| அப்பா அப்பப்பா!!!! |
|
|
|
4வயதில்--"எங்கப்பா போல ஒரு ஆளைப் பார்க்கவே முடியாது."
6---"அவருக்கு எல்லா விஷயமும் அத்துபடி" 10---"தங்கமானவர்.ஆனால் பொசுக் பொசுக்கு கோபம் வந்திடும். 12---"நான் சின்னப்பிள்ளையா இருந்தபோது, 14--"அவருக்கு சீக்கிரம் திருப்தியே வராது,நாப்பது மார்க் எடுத்தால் அய்ம்பது 16---என்னைச் சுத்தி என்ன நடக்கிதுங்கிரதை புரிஞ்சிக்கவே மாட்டேன் என்கிறாரு. 18---"எடுத்தேன் கவிழ்த்தேன்னுதான் எல்லா நடவடிக்கையும்." 20---"அப்பப்பா,அந்த மனுஷனை புரிஞ்சுக்கவே முடியல. 25---"எது கேட்டாலிம் 'கிடையாது','இல்லை','கூடாது'ங்கிற பேச்சுதான். 30--என் பையனை சமாளிக்கிறது கஷ்டமா இருக்கு. 40--"என்னை எங்கப்பா எவ்வளவு ஒழுக்கத்தோட, 45--"எங்கப்பாவை நினைக்கும்போது ரெம்ப பெருமையா இருக்கு." 50--"ஒருத்தனை மேய்க்கிறதுக்கு எவ்வளவு சிரமப்படறேன்?நாங்க மூன்று பேரு. 55--"ஒவ்வொரு விஷயத்தையும் திட்டம் போட்டு முடிக்கிறதுல அவரை மிஞ்ச 60---"எங்கப்பா போல ஒரு ஆளை பார்க்கவே முடியாது." (நான்கு வயதில் நாம் சொன்னது சரிதான் என்பதை உணர்வதற்குள்
Bookmark
நண்பர்களுக்கு அனுப்ப
கருத்துக்கள் (4)
![]()
...
பதிவாளர்: Jaleela, March 24, 2008
வாவ் ராஜிவ்//
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை ஒருகால கட்டத்தில் தான் நினைத்து வருந்துகிறோம். அம்மவை பற்றி கேட்கவே தேவையில்லை என்னேரமும் நம் முன்னேற்றத்திற்காக வேண்டுபவள். அம்மாவிற்கு இனையாக இந்த உலகில் வேறு எதுவுமே ஈடு இணை கிடையாது. ஜலீலா
Type in
(Press Ctrl + g to toggle)
உங்கள் கருத்து
|




